ஜூன் மாதத்துடன் முடிவடையும் மானிய நிதி: இலங்கையில் அதிகரிக்குமா எரிபொருள் விலைகள்..!

எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசு ஒதுக்கிய நிதி ஜூன் மாதத்துடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

Read moreDetails

4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை...

Read moreDetails

ரம்புக்கனையில் ரயில் தடம் புரள்வு

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்: நீதி அமைச்சர் 17ஆம் திகதி விஜயம்

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்...

Read moreDetails

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு...

Read moreDetails

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர்,...

Read moreDetails

வருண ஜயசுந்தரவை கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ...

Read moreDetails

நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

Read moreDetails

சகல குற்றங்களையும் சலே மீது சுமத்துவது தவறு – சாமர எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கைதுசெய்யப்பட்டபோது, அவரை கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற சட்டத்தரணி தற்போது இந்தப்...

Read moreDetails

உலகை மிரட்டும் ‘எல் நினோ’ பேராபத்து!

பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின்...

Read moreDetails
Page 7 of 618 1 6 7 8 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.