பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்...

Read moreDetails

‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

அமெரிக்காவில் எலான் மஸ்கின் 'X' நிறுவனம் தனது புதிய டிஜிட்டல் வங்கிச் சேவையான 'X Money'யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் 'X' செயலியிலேயே...

Read moreDetails

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா – சவூதி தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும்...

Read moreDetails

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான...

Read moreDetails

ஜொன்சன் & ஜொன்சன் 5.5 பில்லியன் இழப்பீடு வழங்கி வழக்கைத் முடிக்கத் திட்டம்!

அமெரிக்காவில் தங்கள் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் மற்றும் பிற தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஜொன்சன் & ஜொன்சன்...

Read moreDetails

மோடியின் காணொளி நீக்கம்: மன்னிப்பு கோரிய மெட்டா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு காணொளி சிறிது நேரம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா (Meta) நிறுவனம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

“கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் வீடுகளை வந்து பாருங்கள்” – பிரதியமைச்சர்

மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் "கண்ணிருந்தும் குருடர்களாக" உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

பாலஸ்தீன மசூதிகள் தீக்கிரை – இருவர் கைது

மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு, இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் 2 இஸ்ரேலியர்களை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த...

Read moreDetails

தென்சீனக் கடலில் மீண்டும் சீனா–பிலிப்பைன்ஸ் மோதல்

தென்சீனக் கடலில் உரிமைக் கோரிக்கையை மையமாகக் கொண்டு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசுக் கப்பல்களும் மீனவர்...

Read moreDetails
Page 2 of 46 1 2 3 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.