தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் திறந்துவைப்பு

-சொ.வர்ணன்- தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம்...

Read moreDetails

எமது சமூகத்துக்குள் போதைப்பொருட்கள் புற்றீசல் போன்று புகுந்திருக்கின்றன

- மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பெனிக்னஸ் - -த.சுபேசன்- போதைப்பொருட்கள் எமது சமூகத்திற்குள் புற்றீசல் போன்று தாராளமாக புகுந்திருப்பதாக மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பெனிக்னஸ்...

Read moreDetails

நூலக தின விழாவும், சஞ்சிகை வெளியீடும்

-ஞானத்தமிழ்- மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நூலக தின விழாவும் இராம ஒளி-10 சஞ்சிகை வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அருணாசலம் மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails

ஹெரோயினுடன் கொக்குவில் பெண் கைது!

-க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில்...

Read moreDetails

வழிப்பறி கொள்ளையர்கள் போதைப்பொருளுடன் கைது!

-பா.பிரதீபன்- , -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு...

Read moreDetails

3200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் யாழில் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட...

Read moreDetails

ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

-சொ.வர்ணன்- இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி...

Read moreDetails

முறைக்கோடுகள் இடம்பெற்றதா என ஆராய்க – வட ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு

வவுனியா மாநகரசபையின் கடை வழங்கலில் முறைக்கோடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமெனக் கோரி வடமாகாண ஆளுநருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாநகரசபை அமைக்கப்பட்டதன் பின்னராக...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருளாக மீட்கப்பட்ட ஒரு காலணி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்...

Read moreDetails

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட திருநாவுக்கரசு மறைவு!

நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து அக்கட்சியின் அமைப்புச்...

Read moreDetails
Page 156 of 218 1 155 156 157 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.