13 ஐ நடைமுறைப்படுத்த பிண்ணடிப்பு

இந்தியா அரசாங்கம் மீது அவநம்பிக்கை எற்படுகிறது -சொ.வர்ணன்- இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டுவது உண்மையானால் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தை...

Read moreDetails

பனைசார் உற்பத்தி : சுன்னாகத்தில் உபகரணங்கள் வழங்கல்

-க.சபேஷன்- கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின்...

Read moreDetails

இணுவில் அறிவாலயத்தில் முழுநிலாக் கலையரங்கம்

-செ.ரவிசாந்- இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பெரிய பிரித்தானியா அறிவு அறக்கட்டளையின் அனுசரணையில் முழுநிலாக் கலையரங்கம் நிகழ்வு பூரணை நாளான நாளை புதன்கிழமை மாலை 5 மணி முதல்...

Read moreDetails

யாழில் இராணுவச் சிப்பாயின் கைப்பை திருட்டு!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவப் பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துக்காக...

Read moreDetails

செம்மணி எலும்புகள் மீதான ஆய்வு!

உள்நாட்டு நிபுணர்களின் பெயர்கள் பரிந்துரைப்பு செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான உள்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை சட்ட வைத்திய...

Read moreDetails

சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி பகுதி முற்றுகை : பொலிஸாருக்குத் தாக்குதல்

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து...

Read moreDetails

சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இன்று

-செ.ரவிசாந்- கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகி மாலை...

Read moreDetails

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14...

Read moreDetails
Page 157 of 218 1 156 157 158 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.