சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட செயற்குழு கால நீட்டிப்பு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலத்தை 2026.09.17...

Read moreDetails

தொல்லியல் ஆய்வைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய மக்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள்!

காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை...

Read moreDetails

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது . அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன இதன்படி அவசரகால சட்ட...

Read moreDetails

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு...

Read moreDetails

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர்...

Read moreDetails

ஒரே நாளில் அதிக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித...

Read moreDetails

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

யாழில் பாரிய போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும்...

Read moreDetails

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78...

Read moreDetails
Page 7 of 216 1 6 7 8 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.