அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..!

தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி...

Read moreDetails

உலகக் கிண்ணம் – இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய 32 அணிகள்!

கடந்த 16 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள, இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறும் 32...

Read moreDetails

VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர்

சமீபகாலமாக கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர்...

Read moreDetails

அரசு மரியாதை – தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில், இறுதி யாத்திரையின் போது, அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி,...

Read moreDetails
Page 30 of 67 1 29 30 31 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.