Tag: jaffna news

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 7 இல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ...

Read moreDetails

குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ...

Read moreDetails

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து ...

Read moreDetails

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி ...

Read moreDetails

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

-த.சுபேசன்- கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக ...

Read moreDetails

32 வருடங்களின் பின் வீட்டு உறுதிகள் கையளிப்பு!

வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப் ...

Read moreDetails

டெங்கு பரவக் கூடிய சூழல் : வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு தண்டம்

-க.கனகராசா- டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் ...

Read moreDetails

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்று வீக்கம் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுந்தரம் ...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

-கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேணியடி வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டை ...

Read moreDetails

உடுவில் பகுதியில் 180 லீற்றர் கோடா மீட்பு!

-பா.பிரதீபன்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 180 லீற்றர் கோடா கசிப்பு உற்பத்தி செய்யும் ...

Read moreDetails
Page 82 of 152 1 81 82 83 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.