Tag: jaffna news

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி ...

Read moreDetails

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

-த.சுபேசன்- கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக ...

Read moreDetails

32 வருடங்களின் பின் வீட்டு உறுதிகள் கையளிப்பு!

வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப் ...

Read moreDetails

டெங்கு பரவக் கூடிய சூழல் : வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு தண்டம்

-க.கனகராசா- டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் ...

Read moreDetails

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்று வீக்கம் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுந்தரம் ...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

-கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேணியடி வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டை ...

Read moreDetails

உடுவில் பகுதியில் 180 லீற்றர் கோடா மீட்பு!

-பா.பிரதீபன்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 180 லீற்றர் கோடா கசிப்பு உற்பத்தி செய்யும் ...

Read moreDetails

மாணவர்களுக்கு விநியோகிக்கவிருந்த – 1000 போதை மாத்திரைகளோடு 4 பேர் குருநகரில் கைது

-த.சுபேசன்- யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1000 போதை மாத்திரைகளுடன் நான்குபேர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த ...

Read moreDetails

யாழில் டெங்குப் பரம்பல் ஆபத்தான கட்டத்தில்

-உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பம்

-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு--பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி- மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி ...

Read moreDetails
Page 83 of 153 1 82 83 84 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.