Tag: tamilnews

ஆளுநர்கள் மாற்றங்கள் எந்த நேரமும் நடக்கும் : வடக்கில் கைவைக்க மாட்டார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட அவர், அடுத்து ...

Read moreDetails

ஈ.பி.டி.பி. க்கு அச்சுறுத்தல் : சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு பங்கேற்கத் தடை!

-த.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் (சைக்கிள்) சுவீகரன் நிஷhந்தன் பங்கேற்க யாழ்.மாநகர முதல்வரால் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர ...

Read moreDetails

அரசுக்கு எதிரான போர் எந்நேரமும் வெடிக்கலாம் : அமெரிக்க அரசு எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்று அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அங்கு அமைதியின்மை, ...

Read moreDetails

திலீபனுக்கு சிலைக்கு தமிழரசின் மேயர் நிராகரிப்பு!

-த.கலைஅமுதன்- நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக கொண்டுவர மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலை மாநகரசபை செய்ய வேண்டும் : (ஈ.பி.டி.பி) எதிர்ப்பு!

- த.கலைஅமுதன்- நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ...

Read moreDetails

மின்சார வாகன முதலீட்டாளர்களுக்கு சிக்கல்!

மின்சார வாகனங்களில் முதலீடு செய்துள்ள நுகர்வோர் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீலக பிடகம்போல தெரிவித்துள்ளார். ஊடக ...

Read moreDetails

பஸ் நிலையத்தில் கையெழுத்து வேட்டை!

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியைப் பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என ...

Read moreDetails

உலக அரங்கில் கால் பதித்த இலங்கைத் தமிழன்!

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று ...

Read moreDetails

இணையவழி விளம்பரம் : பணம் திருட்டு!

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...

Read moreDetails

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை இரவு 11மணி ...

Read moreDetails
Page 235 of 287 1 234 235 236 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.