யாழ்ப்பாணம் – மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.















