இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

387 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது...

Read moreDetails

“செம்மணியில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்து புதைத்துள்ளனர்; இதற்கு சர்வதேசமும் அரசும் என்ன பதில்?”

செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்திருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை...

Read moreDetails

செம்மணி – தமிழ் இனப்படுகொலையின் சாட்சியம்!

இலங்கை வரலாற்றில் அதிகூடிய மனித பேரவலம் நடைபெற்ற புதைகுழியாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான சாட்சியமாகவும் செம்மணி காணப்படுகின்றது.தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு திறவுகோலாக செம்மணி இருக்க வேண்டுமென...

Read moreDetails

என்புக்கூடுகள் அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள்...

Read moreDetails

09 பேருக்கும் இன்றைய தினம் ஸ்கானிங்!

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது...

Read moreDetails

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர்...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails
Page 4 of 216 1 3 4 5 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.