வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் ஊடாக சிலாபத்தில் இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளுக்கும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை...

Read moreDetails

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்!

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails

யாழ் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தினர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் யாழ். ஊடகவியலாளர்கள் கோரியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும்...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில்...

Read moreDetails

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு...

Read moreDetails

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் – வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில் உறுதி

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார் தையிட்டியில் சட்டவிரோத...

Read moreDetails

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு

2026ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, சிங்கள...

Read moreDetails

துருக்கி தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று (06)...

Read moreDetails

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

நீண்ட நாள் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல்கார பெண் கைது!

அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த ‘மது’...

Read moreDetails
Page 7 of 66 1 6 7 8 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.