Tag: tamilnews

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின் ...

Read moreDetails

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தத் தடை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

Read moreDetails

குருந்தூர்மலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து 'தொல்லியல் தளம்' என்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் ...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் ...

Read moreDetails

பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 150,000 ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

அக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்கு 2 மில்லியன்!

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும் ...

Read moreDetails

மின்கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

ஒரு நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தை மாத்திரம் கருத்திற்கொள்வதை காட்டிலும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு நான்கு முறை மின்கட்டணங்களைத் திருத்துவது தர்க்க ...

Read moreDetails

கடந்தகாலத்தை சுமந்து வரும் புகைப்படக் கண்காட்சி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past”  கடந்த 8 ஆம் திகதி ...

Read moreDetails
Page 237 of 287 1 236 237 238 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.